கௌரவ செயலாளராக உயர்திரு.முரளிதரன் ஜி
/
அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தின் மாவட்ட கௌரவ செயலாளராக உயர்திரு.முரளிதரன் ஜி அவர்கள் இன்று முதல் நியமனம் செய்யப்படுகிறார். அவரது பணி சிறக்க ஸ்ரீமடம் ஸ்ரீ பாலா பீடம் சார்பாக வாழ்த்துக்கள்.

author
siva

Orgainzer

Latest Event

© 2019 - Sreemadam, Sri Bala Peedam. All Rights Reserved.